மழை நீரால் அவதியுறும் பாடசாலை மாணவர்கள் எட்டியாந்தோட்ட பாரதி தமிழ் வித்தியாலய மாணவ மாணவிகள் கோரிக்கை! ஆரம்ப காலம் தொட்டு அது என்னவோ தெரியல, மழை நீருக்கு எங்கள் பாடசாலை மீது அவ்வளவு பிரியம். வகுப்பறைக்குள்...
சுற்றுலா விடுதி சுற்றிவளைப்பு: 31 இளைஞர்கள் கைது ! நுவரெலியாவில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த...
பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 1 ஆம் நிலை...
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு! நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து கடும் மழையுடன் தாழ்நிலைப் பிரதேசங்களில் அண்டி வாழும் மக்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மழையுடன் கடும் குளிரும் நிலவுகின்றதால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும்...
கொழும்பு – பதுளை தபால் ரயில் இரத்து கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை சேவையில் ஈடுபடவிருந்த இரவுநேர தபால் ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் கடும் மழை...
குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 பேர் மருத்துவமனையில் அனுமதி தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் நேற்று (23) மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் பொகவந்தலாவை மருத்துவமனையில்...