மண்சரிவு எச்சரிக்கை நாளை வரை நீடிப்பு எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
பதுளை – செங்கலடி பிரதான வீதியை திறக்க நடவடிக்கை பசறை 13 ஆம் கட்டைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவினால் தொடர்ந்து 5ஆவது நாளாக இன்றும் பதுளை – செங்கலடி பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது....
கைதான ஹரின் பெனாண்டோ பிணையில் விடுதலை 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசார இறுதித் தினமான நவம்பர் 11ஆம் திகதி அவர் கலந்து கொண்ட சட்டவிரோத தேர்தல் பிரச்சார பேரணி தொடர்பில் இன்று (20) வாக்குமூலம் வழங்குவதற்கு...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு! நாட்டில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (17) பிற்பகல் 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாத்தளை, கேகாலை,...
ஹட்டனில் கோர விபத்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் , வேனொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், வேனின் சாரதி படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(12) பிற்பகல் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்...
மலையக ரயில் சேவை பாதிப்பு ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் பாரிய கற்கள் வீழ்ந்தமையினால் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணித்த பொடிமனிக்கே புகையிரதம் நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம்...