இலஞ்சம் பெற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நேர்ந்த கதி! இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்...
புயலின் திசையில் மாற்றத்தால் உருவாகவுள்ள இன்னுமொரு தாழமுக்கம்! இலங்கையில் வருகின்ற நான்கு அல்லது ஐந்து நாட்களில் மீண்டும் ஒரு தாழமுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக யாழ் பல்கலைக்களகத்தின் புவியல் துறையின் தலைவரும் விரிவுரையாளருமான நாகமுத்து பிரதிபராஜா...
மாவீரர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூவருக்கு நேர்ந்த கதி! மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூலில் பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, 3 சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது...
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்! அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக 2024.11.28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில்...
மாவட்ட செயலர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இடையே சந்திப்பு! யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு மருதலிங்கம் பிரதீபன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் ( 30.11.2024) மு. ப. 11.45 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து...
சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரால் வெள்ள நிவாரணம் வழங்கல்! சங்கானை பன்னை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரால் இன்றையதினம் வெள்ள நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. சங்கானை பனை தென்னை வள...