சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்தி ; மட்டக்களப்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு...
செவ்வாய் வக்ர பெயர்ச்சியால் மிகக் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 7ஆம் திகதி செவ்வாய் வக்ரநிலை எனும் பின்னோக்கி நகரக்கூடிய பயணம் செய்ய...
ரணில் அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட குழுக்களை கலைக்க அனுர அரசு தயார் இலங்கையில் ரணில் அரசாங்கத்தின் போது தன்னிச்சையாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் பாராளுமன்றத்தின் பல குழுக்களை இரத்து செய்ய அல்லது மாற்றுவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது....
இந்திய மீனவர்களின் திட்டமிட்ட நடவடிக்கை! பேச்சுக்கு பின்னரும் குறையவில்லை இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் வடபகுதி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள்...
தென்மராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு பொதிகள் வழங்கி வைப்பு! அவுஸ்ரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலி சேவையின் நிதி பங்களிப்பில் சாவகச்சேரி நகர இளைஞர்களின் ஒத்துழைப்போடும் குறித்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது நகர...
யாழில் 20 இடைத்தங்கல் முகங்கள்! வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ். தென்மராட்சி பிரதேசத்தில், இடம்பெயர்ந்த மக்கள் 20 இடைத்தங்கல் முகங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 415 குடும்பங்களைச் சேர்ந்த 1,477 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வீடுகளுக்குள்...