அயலாரின் பசுவை இறைச்சியாக்கிய நுணாவில் நூலக ஊழியர் கைது சாவகச்சேரி நகரசபையின் நுணாவில் பொது நூலகத்தில் வைத்து அயலவரின் மேச்சலுக்காக கட்டப்பட்ட பசு மாட்டைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்த பொது நூலக ஊழியர் உட்பட்ட...
6 கோடி ரூபா சொத்து மோசடி தொடர்பில் தேரர் உள்ளிட்ட 8 பேர் கைது ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நீல மாணிக்கக்கல், தங்கப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை...
அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்கும் சாணக்கியன் இலங்கை ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். சர்வதேச...
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து பெண்ணொருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்த சம்பவமொன்று தெரியவந்துள்ளது. அனுராதபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இந்த அதிர்ஷ்டமான நான்கு குழந்தைகளைப்...
சித்திரவதைக் கூடமா மஹர சிறைச்சாலை? 12 ஆவது நபர் மரணம் கைதிகளைக் கொலை செய்வதில் பெயர் பெற்ற மஹர சிறையில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த கைதி ஒருவரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது ஒரே...
போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளன மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவிப்பு! வெள்ளப் பேரிடர் ஏற்படும்போது அதைச் சமாளிக்கக்கூடிய வகையில் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர்...