சீரற்ற காலநிலையால் 377,500 பேர் பாதிப்பு! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, ஒரு லட்சத்து 13 ஆயிரதத்து 52 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 77 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்...
பன்றி வளர்ப்புத் தொழில் முற்றாக அழியும் அபாயம் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவி வருவதால் கொஸ்கம மற்றும் பாதுக்க கால்நடை மருத்துவ அதிகாரி எல்லைக்குட்பட்ட பன்றி வளர்ப்புத் தொழில் முற்றாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,...
அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறாக நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய...
போதைப்பொருளுடன் ஒருவர் கைது!! மொரட்டுவ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்த 07 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என...
தொற்றா நோய்கள் பரவும் அபாயம்! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. வயிற்றுப்போக்கு, தடுமல், வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
வரி செலுத்துனர்களுக்கான விசேட அறிவித்தல்! 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் நாளையுடன் நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் இணையவழி ஊடாக மட்டுமே பெறப்படும் என்றும், அதற்கான...