நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை 04.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய...
திடீர் வெள்ளம் குறித்து எச்சரிக்கை! பராக்கிரம சமுத்திரத்தின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளம் குறித்து அவதானமாக இருக்குமாறு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி.விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் நீர்ப்பாசனத்...
மக்களை மீட்க உலங்கு வானூர்திகளுடன் களமிறங்கிய விமானப்படை! இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக அவசர காலங்களில் மக்களை மீட்க 6 உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் உள்ளதாக விமானப்படை ஊடகப் பணிப்பாளர் குரூப் கப்டன் எரந்த...
நீர் தடாகத்திற்குள் வீழ்ந்த அநுர கட்சி எம்.பியின் கார்! தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. ...
இராணுவ படையினரின் உதவியுடன் கொண்டுசெல்லப்பட்ட பரீட்சை விடைத்தாள்கள்! பெய்து வரும் பலத்த மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தாழ்நில பிரதேசங்களில் வரலாறு காணாத பெருவெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தஞ்சம் அடையத் தொடங்கியுள்ளனர். பலத்த...
நாளைய வானிலை தொடர்பான அறிவிப்பு தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) காலை வரை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்...