மனைவியின் வாயை வெட்டிய கணவன்! கணவனுக்கு எதிராக மனைவி செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட போது, கணவன், மனைவியின் கழுத்தையும் வாயையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கியுள்ள சம்பவம்,...
சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பரில் நடைபெறவிருந்த இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சையை பிற்போடுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று (28)...
உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு! சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் பிரதமர்...
இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்த எய்ட்ஸ் தொற்று! கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளிகளைத் தேடுவது, சரியான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் பரவும்...
வடிகானில் தவறி விழுந்த ஒருவர் உயிரிழப்பு! மாவத்தகம கொஸ்வத்தையில் வனிகானில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள கைத்தொழில் வலயத்தில் நீர் நிரம்பிய வடிகானில் தவறி விழுந்த நிலையிலேயே குறித்த நபர்...
ரணில்-சஜித் இணைவு தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டால் இணைந்து பயணிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இது தொடர்பில் அக்...