200 மில்லியன் ரூபாய் பணத்தை சேமித்த அநுர அரசு! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சத்தியப் பிரமாணத்திற்கு பயன்படுத்தப்படாத 200 மில்லியன் ரூபாய் பணம் மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வள...
இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் உயிரிழப்பு! நாட்டில் அதிகளவில் உயிரைமாய்த்துக்கொள்பவர்கள் ஐஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள்...
அலையலையாக மக்கள் வெள்ளம் தாயகம் எங்கும் சுடர்விட்டன தீபங்கள்! தாயகக் கனவுடன் வித்தாகிப்போன மாவீரர்களை, தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு கொட்டும் மழைக்கு மத்தியிலும் கண்ணீர் மல்க...
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு! ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து ஏனையோர் சுடர் ஏற்றி வைத்தனர். பின்னர் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த வீர மறவர்களுக்கு மலர்தூவி...
மழையுடனான வானிலை – பல ரயில் சேவைகள் இரத்து நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக...
தொடரும் சீரற்ற காலநிலை இரண்டு இலட்சம் பேர் பாதிப்பு! தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் 59ஆயிரத்து 269 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து ஏழாயிரத்து 582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ...