இலங்கையில் குறைந்தது தங்கம் விலை! கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (24) காலை, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில்...
கைதான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் விளக்கமறியல் நீடிபுபு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் , நிர்வாக உதவியாளர் மற்றும் அவரது ஊழியரின் விளக்கமறியல் ஜூலை...
கனடா பயணமானார் பிரதமர் ஹரிணி! கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கனடாவுக்கு செவ்வாய்க்கிழமை (24) காலை புறப்பட்டுச் சென்றார் . அவர், அங்கு நடைபெறும் பொதுநலவாய கற்றல் நிர்வாகக்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் பிரதமரை சந்தித்தார்! இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவுடன் கலந்துரையாடல்களை...
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்! மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது நேற்றையதினம் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; குறித்த குடும்பஸ்தர்...
யாழில் உணவகம் சீல் வைப்பு! நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தனின் ஆலோசனையிலும், வழிகாட்டலிலும் உணவகங்கள், பலசரக்கு கடைகள் கிரமமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த 05ஆம் திகதி திருநெல்வேலி...