அராலி தெற்கு பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் கைது! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கில் ஐந்து லீற்றர் கசிப்புடன் 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்...
யாழில் 500 இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட நிலை! மன்னார் – யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. குறித்த...
கைதாவார்களா டக்ளஸ் மற்றும் பிள்ளையான் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியின் கீழ் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள்...
நீண்டநாள் கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது 166...
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும்...
யாழ். போதனா மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர்! யாழ். போதனா மருத்துவமனைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் , மருத்துவமனையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். மருத்துவமனையின்...