உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சைக்கிள் ஓட்ட போட்டி! யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச சபையால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று நடாத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை பிரதேச சபை முன்றலிலிருந்து ஆரம்பமான...
சென்மேரிஸ் முன்பள்ளியில் ஒளி விழா நிகழ்வு! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியின் ஒளி விழா நிகழ்வு இன்று (23.11.2024) இடம்பெற்றது. முன்பள்ளி ஆசிரியரின் தலைமையில் காலை 09.00 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ...
நலனோம்பு மன்றம் உருவாக்க ஆலோசனை – ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் வடக்கு மாகாண பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக பல லட்சம் டொலர் நாட்டுக்கு வருமானமாக கிடைத்துள்ளது என கூட்டுறவுத் திணைக்களத்தால் வடக்கு...
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய...
யாழில் சட்டத்தரணி வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண் யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர்...
யாழ் இந்து மாணவன் உயிரிழப்பு களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்டதனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்...