நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் வழங்கிய அறிவுரை! தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் தாம் மக்களின் பிரதிநிதிகள் என்பதை மறக்கக் கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 10ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள...
மின்சார சபைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டணத் திருத்த முன்மொழிவுகளை முன்வைக்க இலங்கை மின்சார சபைக்குப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 2 வாரகால அவகாசத்தை வழங்கியுள்ளது. அந்த ஆணைக்குழு...
உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அவசர அறிவிப்பு! நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உரிய பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கு...
பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அர்ச்சுனா! எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹனதீரவிடம் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய...
உயர்தரப் பரீட்சை – ஏற்பாடுகள் பூர்த்தி! கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக...
E-8 விசா பிரச்சினைக்கு தீர்வு சில தரப்பினரின் தலையீட்டினால் தென்கொரியாவில் பருவகால வேலைவாய்ப்புக்கான E-8 விசாவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையிலிருந்து விலகி செயற்படுவதன் காரணமாக வேலைக்கென அங்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ள தரப்பினர் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை தொடர்பில்...