59,980 சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது ! சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று...
இலங்கை மின்சார சபை பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு ! இலங்கை மின்சார சபை இலாபமீட்டும் நிறுவனமாக மாறியுள்ள நிலையில், அதன் பணியாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடு...
யுவதியின் ஏ.டி.எம் அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு செய்த நபர் ! யுவதி ஒருவரின் ஏ.டி.எம் அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு செய்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை, வெலிகம...
2024இல் இதுவரை 497 இந்திய மீனவர்கள் கைது! இந்த ஆண்டில் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன், 66 மீன்பிடி படகுகளில்...
12 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாளை (25) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில்...
நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை! இயற்கை பேரிடர்கள் குறித்து நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியே இதற்கு காரணம். இன்றைய தினத்திற்குள் தென்மேற்கு...