தேர்தல் விதிமீறலுக்காக வவு.வில் மூவர் கைது! வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேட்பாளரின் உருவப்படம் மற்றும் ஸ்டிக்கர் பொறித்த வாகனங்களில் வேட்பாளர்கள் மட்டுமே பயணிக்க முடியும். வேட்பாளரின்றி...
வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் மீதான...
மிக மோசமான நிலையை எட்டிய காற்றின் தரம் : கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை! இலங்கையில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோணமலை, அம்பலாங்கொடை, தம்புள்ளை, காலி,...
நுவரெலியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு நுவரெலியா கொத்மலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் நேற்றிரவு (30) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் வெதமுல்ல தோட்டத்தைச் சேர்ந்த 67 வயதுடைய தங்கவேல் கிருஷ்ணராஜ் என்பவரே...
சில எரிபொருட்களுக்கான விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு! லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, சிபெட்கோ எரிபொருள் விலைக்கு ஏற்ப லங்கா ஐஓசியின் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என்றும்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு! நாட்டின் வடக்கு மற்றம் கிழக்கு மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி...