யாழில் 69,384 பேர் பாதிப்பு! யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்று (29) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி 20,732 குடும்பங்களைச் சேர்ந்த 69,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 04 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. 178...
கனரக வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை! யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை காரணமாக மருதங்கேணி பாலத்தின் இரு புறங்களும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதனால் பாலத்தின் ஊடாக கனரக வாகன போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட...
வாட்ஸ் அப் பயனர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு வட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை வழங்க வேண்டாம் என...
வடக்கு- கிழக்கில் மருத்துவர்களுக்கு திடீர் இடமாற்றம்! வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் மருத்துவமனை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவர் ஆர். முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார...
வடக்கு – கிழக்கு காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு! தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ்...
வடக்கின் வெள்ள அனர்த்தம்: ஆளுநருடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது....