பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கல் தொடர்பில் கலந்துரையாடல் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கம், கல்வி...
பதுளை தொடக்கம் எல்ல வரையிலான ரயில் சேவைகளுக்கு இரத்து! பதுளை தொடக்கம் எல்ல பகுதிக்கு இடையிலான ரயில் சேவைகள் இன்னும் சில நாட்களுக்கு தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் பாதையில் விழுந்த மண்மேடுகளை அகற்றும்...
மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்; மக்களுக்கு எச்சரிக்கை! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே குறித்த பாலம்...
மாவீரர் குட்டியின் நினைவிடத்தை சேதப்படுத்திய விசமிகள்! நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள குட்டி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி பரமேஸ்வரன் என்பவரது நினைவாலயம் நேற்றையதினம் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த 1985ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த...
ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழில் காணிகள் விடுவிக்கப்படும் சம்பத் துயகொந்த தெரிவிப்பு! தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலர் யாழில் இன்று தெரிவித்தார் ...
இலங்கையில் மீண்டும் தேங்காய் விலை அதிகரிப்பு தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது. poசந்தையில் அரிசி...