பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான யாழ். இளைஞன் விளக்கமறியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது....
பாதுகாப்பு செயலாளரின் பங்குபற்றுதலுடன்நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்! யாழ்ப்பாண மாவட்டத்தின் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையினை கண்டறியும் நோக்கிலான உயர் மட்ட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இவ் உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு...
உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்ட நோயாளிகள்! நெடுந்தீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா மருத்துவமனைக்கு (28) இன்றையதினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ...
நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் குடை சாய்ந்தது! நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று நேற்று வீசிய...
இலங்கையில் 37 வருடமாக உள்ள நடைமுறை… அநுர அரசாங்கத்தில் முடிவுக்கு வருகிறதா? இலங்கையில் நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்...
யாழ்.பருத்தித்துறையில் அலைமோதும் மக்கள் கூட்டம்! யாழ்.பருத்தித்துறை வியாபார நிலையங்களுக்கு லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனம் வந்தததையடுத்து, மக்கள் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு சற்று பதற்ற நிலை நிலவி வருகின்றது. இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான லாஃப்ஸ்...