கோழி இறைச்சியின் விலை அதிகரிக்க வாய்ப்பு! எதிர்வரும் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் 1 கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 900 ரூபாய்...
புதிய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன ; உயர்பீடங்கள் தீர்மானம்! அசோக ரன்வல இராஜினாமா செய்ததை அடுத்து இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள்...
யாழ் பல்பொருள் அங்காடியில் பெண்களின் மோசமான செயல்; காட்டிக்கொடுத்த CCTV! யாழ்ப்பாணம், பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் , பெண் உள்ளிட்ட மூவர் திருட்டில் ஈடுபட்டமை ந்க்கு பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி இல் பதிவாகியுள்ளது. சுன்னாகம்...
கடும் எச்சரிக்கையுன் எம்பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் பிணை...
சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் நுவரெலியா அதிகபட்ச மகிழ்ச்சியுடன் மக்கள் வார இறுதி விடுமுறையை கொண்டாட நுவலெலியாவில் குவிந்துள்ளனர். அதன்படி நுவரெலியா பிரதேசத்திற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாக நுவரெலியா சுற்றுலா விடுதி...
பருத்தித் துறையில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு : வரிசையில் காத்திருக்கும் மக்கள்! யாழ்ப்பாணம் வடமராட்சி பரித்தித்துறையில் மக்கள் எரிவாயுவை பெற்றுக்கொள்வதாக வரிசையில் காத்திருப்பதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய ஒரு மாத காலமாக அப்பகுதியில் லாப்ஸ் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு...