முல்லைத்தீவில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு! ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம்(4) நடைபெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக இடம்பெற்றன. இதன்போது முல்லைத்தீவு...
இலங்கையில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளுக்கு இன்று நீதி கோரி போராட்டம்! முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட, இலங்கையில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரியும், அவை தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று...
நினைவில் வைத்திருக்க வேண்டிய இடம் முள்ளிவாய்க்கால்: குமார் தர்மசேன! போட்டிகளுக்கான நடுவருமான குமார் தர்மசேன முள்ளிவாய்க்கால் பெயர் பலகைக்கு முன்னாள் நின்றபடி, ‘நினைவில் வைத்திருக்க வேண்டிய இடம்’ குறிப்பிட்டு தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படத்தினை...
சஜித் பிறேமதாசவின் முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் இன்று திறந்து வைப்பு! எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிறேமதாசவின் முல்லைத்தீவு...
துாக்கத்தில் உயிரிழந்த இளம் தந்தை; மன்னகண்டலில் சம்பவம் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னகண்டல் பகுதியில் கால்நடைகளை அடைக்கும் பட்டியில் இரவு நேர பாதுகாப்பு பணியாளராக வேலை செய்யும் நபரொருவர் நேற்றையதினம் பணிக்கு சென்று விடியும்வரை வீடு...
பொதுவேட்பாளருக்கு ஆதரவு; மாபெரும் பொதுக்கூட்டம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டமானது, முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில்...