தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பமிட்டனர். தமிழ் தேசிய...
கிளிநொச்சி ஜெயபுரம் மக்களுக்கு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு! கிளிநொச்சி ஜெயபுரம் பிரதேச மக்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதியை வழங்கி வைத்துள்ளது. கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை மக்கள் பாவனைக்காக இந்த திட்டம்...
பூநகரியில் கேரள கஞ்சா மீட்பு! கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 80கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின்...
நவம்பர் மாதத்துக்கான வரப்புயர மரநடுகையின் ஆரம்ப நிகழ்வு! தமிழர்களின் புனித மாதமான நவம்பர் மாதத்தில் சூரிச் சிவன்கோயில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பே சிவ தொண்டர் சபையின் நிதி அனுசரணையில் வரப்புயர மரநடுகையின் ஆரம்ப நிகழ்வு முகமாலையில்...
நடை பயணம் மூலம் இலங்கையை சுற்றி வந்து சாதனை! 39 நாட்களாக இலங்கையை நடை பயணம் மூலம் சுற்றி வந்த கிளிநொச்சி மகா வித்தியாலய 11வயது தரம் 06ல் கல்வி கற்கும் மாணவன் மு.டினோஜன் தனது...
வசாவிழான் பாதை மக்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டதை நினைத்து மகிழ்ச்சி! ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சிபெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் நடைபெற்றது. இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...