உரும்பிராயில் கசிப்புடன் மூவர் கைது! யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு உற்பத்தி மற்றும்...
பெண்ணிடம் பாலியல் லஞ்சம்; பலாலிப் பொலிஸார் கைது! பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சமும், 12 லட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் தனது காதலனுடன்...
வட்டுக்கோட்டை விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு – பெண் மருத்துவர் விளக்கமறியலில்! கடந்த 29ஆம் திகதி வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அராலி மத்தி வட்டுக்கோட்டையைச்...
வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்ட தலைவர் பிரபாகரனின் 70 ஆவது பிறந்ததினம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது....
இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் யாழ்ப்பாணம்- பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காடு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருத்தித்துறையிலிருந்து நேற்று முன்தினம் (24) மாலை 6.15...
மாவீரர் நாள்:பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் போரில் உயிர் நீத்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வுகளை கண்காணிப்பதற்கான ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போரில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்றும் நாளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு...