இலங்கையின் ஆட்சியாளர்கள் படையினரை கைவிட்டுள்ளனர்; குற்றம் சுமத்தும் சவேந்திரசில்வா 2009ம் ஆண்டின் பின்னர் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு படை பிரதானி ஜெனரல்...
உயிர் அச்சுறுத்தலால் பதவி விலகிய அதிகாரி இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சவீன் செமகே, பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி ,...
காருக்குள் சிக்கி உயிரிழந்த நான்கு சிறுவர்கள்; துயரத்தை ஏற்படுத்திய சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் நான்கு சிறுவர்கள் காருக்குள் சிக்குண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை...
நீதிமன்றத்தில் முன்னிலையானார் மஹிந்தானந்த அளுத்கமகே! பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், சீன நிறுவனமொன்றிலிருந்து தரமற்ற கரிம உரங்களை கப்பலில்...
அர்ச்சுனா ஒரு கிருமிநாசினி ஏன்? விபரங்கள் உள்ளே!! வைத்தியர் அர்ச்சுனா பற்றிய பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், தனது சுயலாபத்திற்காக அவர் அரசியலுக்குள் நுழைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவி தொடர்பில் நீதிமன்றத்தின்...
கொழும்பை கைப்பற்ற அநுரவின் புது வியூகம்! கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று மாலை சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த...