தமிழ்த் தலைவர்கள் அறுகதையற்றவர்களா? செல்வம் அடைக்கலநாதன் பதிலடி தமிழ் தலைவர்கள் கேள்வி எழுப்புவதற்கு அருகதையற்றவர்கள் என்று கூறும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க, தமிழ் மக்களுக்காக எந்த தீர்வுகளையும் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்...
யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் கைது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவி மருதங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட...
கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகளை அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர்...
மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் ; அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மாத்தறை சிறைச்சாலையில் இன்று (22) பிற்பகல் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால்...
கட்டான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி கட்டான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று இரவு 7.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்...
இந்தியாவுக்குக் கடத்த முயன்ற எட்டு கிலோ தங்கம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் கடத்த முயன்ற 8 கிலோகிராம் தங்கம் மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார் கடற்பரப்பில் நேற்று இரவு(21) சந்தேகத்துக்கிடமாகப் பயணித்த கட்டுமரத்தில் மிகவும்...