இலங்கையில் நீர்வழிப் போக்குவரத்து தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு அரச – தனியார் பங்குடமையின் கீழ் நீரோட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும்,...
NPP அணியினர் எல் போர்ட் காரர்கள்; அநுர அரசாங்கத்தை வம்பிழுக்கும் ரணிlல் நாடாளுமன்றத் தேர்தலின்போது எல் போர்ட் காரர்களைத் தெரிவு செய்ய வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அனுபவம் மிக்கவர்களைச்...
இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! மாதத்தில் மட்டும் சுமார் 123,945 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தியா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்து...
வீதியில் கவிழ்ந்த கொங்ரீட் கலவை இயந்திர வண்டிகள் ; சாரதி படுகாயம் பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ கீழ்ப்பிரிவில் கொங்ரீட் கலவை இயந்திரம் வண்டிகள் இரண்டு, இன்று (22) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளன. ஹெரோ...
காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன் அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த சனிக்கிழமை (20) அன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்...
இஷாரா செவ்வந்தி, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர மாயம்; தேடுகிறது பொலிஸ் கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என்பவரை...