பாப்பரசரின் மறைவுக்கு சிறீதரன் எம்.பி இரங்கல் பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிவைத்துள்ள இரங்கற் குறிப்பில்...
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு கொழும்பு கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரே நாளில் பாரியளவு அதிகரித்த தங்கத்தின் விலை தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் மிகப்பெரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 171 டொலர் அதிகரித்து 3486...
உர மானியத்துக்காக 157 மில்லியன் ரூபா நிதி விடுவிப்பு சிறுபோகச் செய்கைக்கான உர மானியங்கள் இன்றும், நாளையும் வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. 9 மாவட்டங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படும் என விவசாய...
பல படுகொலைகளை அரங்கேற்றிய பிள்ளையானின் விசுவாசி; வெளியான தகவல் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் முக்கிய TMVP உறுப்பினர் அஜித்...
விரைவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய சட்டம் இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு , அதற்குப் பதிலாக ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என , நீதி அமைச்சர்...