300 பேருடன் புறப்படத் தயாரான விமானத்தில் தீ; அவசரமாக வெளியேற்றப்பட்ட பயணிகள்! அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் திங்கட்கிழமை (21) ஒர்லாண்டோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த...
ரணிலால் திணறும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ; சாமர சம்பத் எம்பி மீதான விசாரணை நிறுத்தம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிக்கை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் இலஞ்ச...
யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம்; கொழும்பில் இருந்து வந்த குழு! யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இயக்கு நிலையை...
கண்டியில் உருவாகும் விசேட வாக்களிப்பு நிலையம் ஸ்ரீ தலதா வழிபாடு நிகழ்வு காரணமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்காக விசேட தபால் வாக்கு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஸ்ரீ...
கணவர் வேலைக்குச் சென்ற பிறகு சூதாட்ட மையத்தில் சிக்கிய குடும்ப பெண்கள்! நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, நீர்கொழும்பு தெஹிமல் வத்த பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த ஒரு ரகசிய சூதாட்ட மையத்தை...
சமூக ஊடகங்களில் வைரலாகும் சர்ச்சைக்குறிய கடிதம்! பொலிஸார் விளக்கம் சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். “கணினி குற்றத் தலைமையகம்” (Computer Crime Headquarters) எனக் குறிப்பிட்டு, பதில்...