மீண்டும் தலை தூக்கும் கடவுச்சீட்டு பிரச்சினை! வேணிநாட்டு பயணிகளுக்கு சிக்கல் புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காத நிலையில், கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல்கள்...
பாடசாலையில் சோறுக்கு பதிலாக மாணவர்களுக்கு ரொட்டி! அரசி தட்டுப்பாடு காரணமா? மொனராகலை – வெல்லவாய கல்வி வலயத்திலுள்ள தெபராரா கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவிற்கு அரிசி மற்றும் கறிக்குப் பதிலாக கோதுமை மாவு ரொட்டி...
இலங்கையில் மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை! இலங்கையர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 7,50,000 கடவுச்சீட்டுகளுக்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டுக்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காததால், இலங்கையர்கள் வெளி நாட்டிற்கு வேலைக்காக செல்வதில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என வேலைவாய்ப்பு...
ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பு அவசியம் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியமானது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும்...
அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் – பிரதமர் சந்திப்பு! அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த...
மஹிந்தவின் பாதுகாப்பு 6 பொலிஸாரே போதும்! விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு ஆறு பொலிஸாரே போதும் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பை ஜனாதிபதி அநுர...