யாழ் மதுபான சாலைக்குள் நடந்த சம்பவம்; அச்சத்தில் கடையை பூட்டிவைத்துள்ள முதலாளி! யாழ்.மாநகரில் உள்ள மதுபானசாலை ஒன்றுக்குள் முகத்தை மூடிய நிலையில் கறுப்பு ஆடை அணிந்த ஒரு குழுவினர் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்த பலரை தாக்கி...
இலங்கையின் புதிய இராணுவத் தளபதிக்கு சல்யூட் அடித்த வெளிநாட்டு பெண்! இலங்கையின் புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கு ( Lasantha Rodrigo )வெளிநாட்டு பெண் சல்யூட் அடித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இலங்கையின்...
வவுனியா மாவட்டத்தில் 41 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு! கடந்த 2024 ஆம் ஆண்டு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 41 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தைப்...
இந்தியாவில் நுழைந்த சீனாவின் புது வைரஸ்; இலங்கைக்கும் பரவுமா! சீனாவில் அண்மைய நாளாக பரவிவரும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று, இந்தியாவில் பெங்களூருவில், 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கும் ...
பிரபல வைத்தியசாலையில் சிக்கிய போலி மருத்துவர்! குருணாகல் போதனா வைத்தியசாலைக்குள் ஸ்டெதஸ்கோப்புடன் நுழைய முற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் குருணாகல், பொத்துஹெர, ஹந்துகல...
20 வயது online வியாபாரி உயிர்மாய்ப்பு; இளைஞனுக்கு நடந்தது என்ன! அலைபேசி ஊடாக online வியாபார செயற்பாட்டில் ஈடுபட்ட 20 வயது இளைஞன் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில்...