தலதா மாளிகை யாத்திரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் காவல்துறையினருக்காக எடுக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை! தலதா மாளிகை யாத்திரை காரணமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்காக சிறப்பு அஞ்சல் வாக்கு அடையாள மையத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக...
சி.ஐ.டி. விசாரணை வளையத்துக்குள் மைத்திரிபால முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று நீண்டநேரம் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியைத் தவறாகக் கையாண்டார், அரசியல்வாதிகளின் தனிப்பட்ட...
தேசபந்து தென்னக்கோனை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட இருவரை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகவேண்டும் என்று மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்...
138 அதிபர்களுக்கு ஒரே நேரத்தில் இடமாற்றம் ; காரணம் வெளியானது வடமேல் மாகாணத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் பணியாற்றிய 138 அதிபர்களை மே 20 ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்ய முடிவு...
பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவிப்பு சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள,...
CCTV கெமராக்களால் பல சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்...