கிளிநொச்சியில் விபச்சாரவிடுதி சுற்றிவளைப்பு; சிறுமி உட்பட இரு பெண்கள் கைது ! கிளிநொச்சி பரந்தனில் , விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது விடுதியில் இருந்த இரு சிறுமிகள்...
யாழ். மக்கள் பயப்படத் தேவையில்லை – மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு! யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை. மக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண...
யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் – அமைச்சர் சந்திரசேகரன்! சுண்ணக்கல் ஏற்றி வந்த பாரவூர்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் செயல்பட்டது பரவாயில்லை அல்லது நல்லது. கல்அகழ்வு விடயத்தில்...
செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மீது வழக்கு தாக்கல்! செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் மீதமுள்ள 5 பேர் மீது அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு...
யானையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தவர் மரணம் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மயில வெட்டுவான் வீரகட்டு பகுதியில் யானையின் தாக்குதலில் இருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆற்றில் குதித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில்...
மருமகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மாமா எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது 05 மாத சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மாமா ஒருவரை மொனராகலை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்....