பேருந்துகளில் பயணிப்பவர்களின் உரிமைகள் பட்டியலைத் தயாரிக்க நடவடிக்கை! பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக பயணிகளின் உரிமைகள் பட்டியலைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனுவ பஸ்களுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்படும் சாரதி...
யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு: அதிகாரிகள் நிச்சயம் பொறுப்புக்கூற வேண்டும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் நிச்சயம் பொறுப்புக்கூற வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்....
தென் மாகாண சபையில் இடம்பெற்ற மோசடிகள் : 201 வாகனங்கள் மாயம்! தென் மாகாண சபையின் 201 வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த...
இயற்கை அனர்த்தங்களை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்! கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்கள் உட்பட பல நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகள் இன்று மற்றுமொரு அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இனந்தெரியாத புழு இனத்தினால் பல...
அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி விபத்து : சிறுவன் பலி! அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதில் சிறுவன்...
கரையோர ரயில் பாதையில் புகையிரத சேவைகள் தாமதம் அடையலாம்! தெற்கு களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நேற்று (05) இரவு, மருதானையிலிருந்து தெற்கு களுத்துறைக்கு வந்து...