தங்க நகைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க நகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது அம்பாறை – தமன, வனகமுவ பிரதேசத்தில் தொலைப்பேசி விற்பனை செய்யும் இடம் என்ற போர்வையில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் நிலையமாக இயங்கிவரும் வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டு, மூன்று சந்தேக...
சிறுமிக்கு ஆபாச காணொளி அனுப்பிய இராணுவ சிப்பாய் கைது பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவியான சிறுமியை அச்சுறுத்தி தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகளை அனுப்பிய இராணுவ சிப்பாய் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (5)...
இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை உலகளாவிய சுவாச நோய் பரவல் குறித்து, இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. வடக்கு சீனாவில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் சுவாச நோய்கள்...
வன்னி மாவட்டத்தின் பிரச்சனைகள் தொடர்பில் ரவிகரன் ஆளுநருடன் கலந்துரையாடல்! வன்னி மாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலானது நேற்று வடக்கு மாகாண ஆளுநர்...
அறுவடை இயந்திரத்தை நீர் சுத்திகரித்த குடும்பஸ்தர் பரிதாப மரணம் – கிளிநொச்சியில் துயரம்! கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை- கோரக்கன்கட்டு பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. நெல்...