கைதிகளை மிருகங்களை போல் நடத்த வேண்டாம் ; நீதவானால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை நினைவு கூர்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம் எனவும்,...
இளங்குமரன் Mp க்கு எதிராக தனியார் நிறுவனம் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இளங்குமரன் Mp க்கு எதிராக தனியார் நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது. தனது தொழில் நிறுவனத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில்...
இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் ; பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரித்தானியா சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மிரர் செய்தித்தாள் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது. பிரபலமான சுற்றுலா தலங்களை பயங்கரவாத...
கடலடியில் காணாமல்போன நெடுந்தாரகையின் நங்கூரம்! நெடுந்தாரைப் படகின் நங்கூரம் கடலில் காணாமல் போயுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தாழமுக்கக் காலத்தில் படகின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நெடுந்தீவில் மற்றொரு பகுதியை நோக்கி தரித்து விடுவதற்காக படகு எடுத்துச்...
சுண்ணக்கல் பாரவூர்தியால் சாவகச்சேரியில் பரபரப்பு! யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சிமெந்துத் தொழிற்சாலைக்கு நேற்றுமுன்தினம் இரவு சுண்ணக்கல் ஏற்றிச்சென்ற பாரவூர்தியொன்றால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்தப் பாரவூர்தியைப் பின்தொடர்ந்து காரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வீதிக்குக்...
அமெரிக்காவில் பஸிலுக்கு அளவுக்கதிகமான சொத்து! முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் மிகவும் அதிகளவு சொத்துக்கள் உள்ளன என்று முன்னாள் அமைச்சரான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள பஸில் ராஜபக்சவின் சொத்துகள் குறித்து கடந்த...