தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா? பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அலரி மாளிகையில் மாகாண கல்வித் தலைவர்களைச் சந்தித்து நாட்டின் எதிர்கால கல்வித் திட்டங்கள் தொடர்பில் நேற்று(02) கலந்துரையாடினார். அங்கு செய்யப்பட்டுள்ள உருமாற்ற...
கிளிநொச்சி நகரில் கையெழுத்து போராட்டம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராளிகள் நலன்புரி சங்கத்தின்...
கிளிநொச்சியில் உயிராபத்தை ஏற்படுத்தும் பாலத்திற்கு நேரில் சென்ற ஆளுநர்! கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியில் பத்தாம் மைல்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலத்தின் நிலைமை தொடர்பில் வடக்கு ஆளுநர் இன்றையதினம் நேரில் சென்று...
வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள கட்டிடம் இன்று திறப்பு! வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள கட்டிடம் இன்றைய தினம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வில்...
கையெழுத்து போராட்டம் மேற்கொள்ள தடை விதித்த பொலிஸார்! நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராளிகள்...
அரசாங்கம் கட்டையால் அடித்து தடுத்தாலும் போராட்டம் செய்வோம் – யாழ்ப்பாண மீனவர்கள் சூளுரை! புதிதாக பதவியேற்றுள்ள அரசு எங்களை தண்ணீர் கொண்டு அடித்தாலும் கட்டை கொண்டு அடித்தாலும் நாங்கள் பயப்படாமல், எமது வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக,...