எரிவாயுக் கசிவால் உயிரிழந்த கிளிநொச்சிப் பெண் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். கிளிநொச்சி மருதநகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்றுமுன்தினம் மாலை சமையல்...
யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் அமைக்கும் பணிகள் தீவிரம் இன்னும் ஓரிரு வாரங்களில் இயக்குநிலையை அடையக்கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனவரி மாதம் 31ஆம் திகதி...
யாழ். பல்கலைக் கழகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதால் பதற்றம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பேரணியின்போது பொலிஸார் குவிக்கப்பட்டதால், அந்தப் பகுதியில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. ‘வேரிலிருந்து விழுது வரை’...
எழுதுமட்டுவாழ், ஆனையிறவுச் சோதனைச் சாவடிகள் மீளவும் அகற்றம் யாழ்ப்பாணம் – எழுதுமட்டுவாழ் மற்றும் ஆனையிறவு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் மீண்டும் அகற்றப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஜனவரி மாதம் வடக்குக்கு வந்து திரும்பியபோது,...
வேட்பு மனு நிராகரிப்பு – மேன்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி! உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வடக்கில் உள்ள அரசியற் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் உள்ளடங்கலாக பல தரப்பாலும் தாக்கல்...
யாழ். போதனா மருத்துவமனை வாயிலில் கஞ்சா வியாபாரம் – ஒருவர் கைது! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் வாயிற் பகுதியில் வைத்து, கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த...