ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படுமா? பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டுமானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...
யாழ்ப்பாணத்தில் இரவுவேளை அதிரடியில் இறங்கிய NPP கட்சி எம்.பி! யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டற் கற்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியை வழிமறித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...
கிளிநொச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மாயம் கிளிநொச்சி கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் (2) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட...
சீனா வைரஸ் தொடர்பில் இலங்கை அவதானம் சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் புதிய வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை இன்று...
பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை பாராளுமன்றத்தில் உணவு உண்ணும் எம்.பி.க்களிடம் வசூலிக்கும் தொகையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதுவரை காலமும் எம்.பி.க்களிடம் இருந்து காலை உணவுக்கு 100 ரூபாயும், மதியம்...
ஆசிரிய வெற்றிடங்கள் வன்னியில் அதியுச்சம்; ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ரவிகரன் எம்.பி. காட்டம்! வன்னிப் பிராந்தியப் பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடங்கள் மிகவும் அதிகரித்துள்ளன. அவை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...