அரச அச்சுத் திணைக்களத்துக்கு புதிய இணையத்தளம்! அரச அச்சக திணைக்களத்தின் புதிய இணையத்தளமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை செயல்பட்டு வந்த இணையதளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த இணையத்தளம் தற்போது மீளமைக்கப்பட்டு வருவதாக...
பாடசாலை உபகரணங்களின் வற் வரி தொடர்பில் கோரிக்கை! பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிதியமைச்சிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக...
நாட்டிற்கு உப்பு இறக்குமதி! அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனு கோரல் இன்று முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 2 கட்டங்களாக உப்பு இறக்குமதி...
வானிலை அறிக்கை! வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் தற்காலிகமாக மழை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள்...
கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பத்திற்கு தொடரும் சோதனை! முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினர் மீதான தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கெஹெலியவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக்...
மியான்மார் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்த ஆராய்வு! இலங்கை வந்த மியன்மாரின் ரோகிங்யாபுகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். சமீபத்தில் முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு வந்து சேர்ந்த ரோகிங்யா...