திங்கள் முதல் இந்திய திரைப்பட விழா! இந்தியத் திரைப்பட விழாவானது, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள நகரங்களில் நடத்தப்படும், என இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. 6ஆம் திகதி...
85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி! இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்ய அனுமதியளித்து நேற்று (02) வரையில் 85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அரிசி துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்...
சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்; அச்சத்தில் உலக நாடுகள் கொவிட் -19 வைரஸின் பின் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus...
பெண் அதிகாரிகளின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நுரைச்சோலையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் அதிகாலையில் பிரவேசித்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நுரைச்சோலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
கைதிகளை மிருகங்களை போல் நடத்த வேண்டாம்: நீதவானால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை நினைவு கூர்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம் எனவும், சிறைச்சாலை...
எழும்பு மஜ்ஜை சிகிச்சைகளுக்காக மஹரகமவில் புதிய மருத்துவமனை! இலங்கை விமானப்படையின் பங்களிப்பு மற்றும் ருஹுணு கதிர்காமம் மஹா தேவாலாவின் நிதி அனுசரணையுடன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான எலும்பு மஜ்ஜை (bone marrow) மற்றும் இரத்த அணுக்கள்...