குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் யோஷித ராஜபக்ஷ இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் (03) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை...
யாழில் உருக்குலைந்த நிலையில் பெண் சடலம் ; உயிரிழந்தது யார்! யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து நேற்று (2 ) பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த...
இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்? பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரித்தானியாசுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மிரர் செய்தித்தாள் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது. பிரபலமான சுற்றுலா தலங்களை பயங்கரவாத குழுக்கள் குறிவைக்க...
விபத்தில் பெண் உயிரிழப்பு! கிளிநொச்சியில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் நேற்று (02) உயிரிழந்துள்ளார். அன்னை இல்ல...
யாழில் வயல் கிணற்றுக்குள் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்! யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் கிணறொன்றுக்குள்ளிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலமானது யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவம்...
வன்னி ஆசிரியர் வெற்றிடங்கள் உடன் நிரப்பப்படவேண்டும்! ரவிகரன் வாதாட்டம் வன்னிப் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மிகக்கடுமையாக வாதாடியுள்ளார். இந் நிலையில் மூன்று...