யாழில் இரு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நபர்; இறந்தது தெரியாது இடம்பெற்ற வழக்கு! மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கொன்றில் ஆஜராகவேண்டிய 40 வயது நபரொருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், யாழ். கல்லூண்டாயில்...
கிளிநொச்சியில் நேர்ந்த விபத்தில் படுகாயமடைந்த தாய் உயிரிழப்பு கிளிநொச்சி நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் ரக வாகனம் மோதி...
ரணில் விக்ரமசிங்கவுக்கு நேபாள பிரதமருக்கும் இடையில் சந்திப்பு நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும் (KP Sharma Oli) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்றையதினம் (02) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. காத்மண்டு – பலுவட்டாரில்...
திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானத்தை மீள ஒப்படைக்க அவதானம் திருகோணமலையை அண்மித்த கடலில் கண்டெடுக்கப்பட்ட இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம், இலங்கைக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஆராய்வதற்காக...
இளம் கர்ப்பிணிப் பெண்ணை கொன்ற கணவன்… பிள்ளையின் செயலால் சிக்கிய தந்தை! அனுராதபுரத்தில் உள்ள பகுதியொன்றில் இளம் கர்ப்பிணிப் பெண்ணை கணவன் கொடூரமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அனுராதபுரம், பதவியா பகுதியை சேர்ந்த...
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது – கனகராஜ் தெரிவிப்பு! இலங்கை அரசியலமைப்பு மற்றும் சுற்றுநிருபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட போதிலும் நடைமுறையில் அது மறுக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ்...