கொழும்பு சிற்றுண்டிசாலையில் குளிர்பானம் அருந்திய 19 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி கொழும்பு புறக்கோட்டை பீப்பிள்ஸ் பாக்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் வாங்கப்பட்ட குளிர்பானத்தை அருந்தி சுகவீனமடைந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில்...
இலங்கையில் முட்டை விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்! இலங்கையில் கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 36 ரூபாவாக...
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்! குருநாகலில் சம்பவம் குருநாகல், மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் மனைவியை கூரிய ஆயுத்ததால் தாக்கி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில்...
2025ல் இலங்கையை வந்தடைந்த முதலாவது பயணிகள் கப்பல்! 2025 ஆம் ஆண்டின் முதலாவது பயணிகள் கப்பல் இன்றையதினம் (02-01-2025) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதன்படி, ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பல் மாலி இராஜ்ஜியத்தில்...
குருநாகலில் ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! குருநாகலில் வயிலில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றையதினம் (01-01-2025) நாரம்மல, ரணாவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்...
நாட்டின் பொருளாதாரம் மிகவும் நெருக்கடியான நிலையில் – விஜித ஹேரத் நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மிகவும் நெருக்கடியான நிலையிலேயே காணப்படுகிறது. இதிலிருந்து மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வெளிவிவகார...