நாடாளுமன்றம் அமர்வு தொடர்பில் முக்கிய அறிவிப்பு! 2025 ஆம் ஆண்டுகான நாடாளுமன்றம் அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர...
நேபாள பிரதமரை சந்தித்த முன்னள் ஜனாதிபதி! நேபாளத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த சந்திப்பானது பலுவத்தாரில் அமைந்துள்ள நேபாள பிரதமரின்...
உயர்தரக் கல்வி மாணவர்கள் தொடர்பில் பிரதமர் ஹிரிணி வெளியிட்ட அறிவிப்பு! உயர்தரக் கல்வியை கற்கும் மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகியிருக்கும் போக்கு அதிகரித்து வருவது குறித்து ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும்...
இலங்கையின் மூத்த அரசியல்வாதி ஜே.ஆர்.பி. சூரியப்பெரும காலமானார்! இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இறக்கும் போது ஜே.ஆர்.பி.சூரியப்பெருமவுக்கு வயது 96. மறைந்த முன்னாள் எம்.பி சூரியப்பெரும இதற்கு...
உணவு பொதிகளின் விலைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! நாட்டில் அரிசி விலை அதிகரிப்பால் எதிர்காலத்தில் உணவு பொதி ஒன்றின் விலை அதிகரிக்கப்படும் என அனுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் இன்றையதினம்...
சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சி; யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றுக்கு சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சித்த பிரதான சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (02)...