யாழில் முச்சக்கரவண்டியில் சாகசம்; பொலிஸார் அதிரடி நடவடிக்கை யாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி சண்டித்தனம் செய்த மூன்று பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் அரியாலை மற்றும்...
பளையில் கஞ்சா போதைப்பொருளுடன் சிக்கிய இருவர் கிளிநொச்சி , பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...
மீண்டும் கடவுச்சீட்டு வழங்குவதில் சிக்கல் நிலை: ஐந்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களுக்கு ஐந்து மாத காலத்தின் பின்னரே நேரம் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு...
உறக்கத்துக்குச் சென்ற பெண் சடலமாக மீட்பு! யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். அரியாலை பகுதியை சேர்ந்த 30வயதுடைய பிரபாகரன் சுவேக்கா என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்...
மீண்டும் பிற்போடப்பட்ட கப்பல் சேவை! காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான படகு சேவை இன்றையதினம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சேவை இன்று இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறைக்கும் – நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல்...
இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு! எல்லை தாண்டி வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள், கடற்படையினரின் கடமையின் போது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதாகியவர்களுக்கு மேலும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இழுவைப் படகில் தடைசெய்யப்பட்ட இழுவைமடியைப்...