சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 3 ஜீப்கள் பறிமுதல் செய்யப்பட்டது! மேல்மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படும் நான்கரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மூன்று சொகுசு வாகனங்களை மத்திய ஊழல் தடுப்பு...
சர்ச்சைக்குரிய 3 கேள்விகளுக்கு தீர்வு! ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வெளியான 3 கேள்விகளுக்கென அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையொன்றின் ஊடாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுதந்தர இந்த அறிவிப்பை...
அல்டயர் குடியிருப்பில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவன் – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தாய்! கடந்த ஜூலை மாதம் கொழும்பில் உள்ள அதி சொகுசு தொடர்மாடி குடியிருப்பான அல்டயரில் இருந்து இரு மாணவர்கள் விழுந்து உயிரிழந்த...
அரகலய போராட்ட காலத்தில் அரசாங்கத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை; சவேந்திரசில்வா தெரிவிப்பு அதிகார வெறி கொண்டவர்கள் கூறுவது போன்று நான் அரசைக் காட்டிக்கொடுக்க முற்படவில்லை. ஒரு அந்நிய நாட்டுக்கு சிப்பாயாக அல்லது வெளிநாட்டுத் தூதரகத்தில் கைப்பொம்மையாக இருக்க...
ஈ-டிரபிக்’ செயலி அறிமுகம் போக்குவரத்து விதிமீறல்கள், குற்றச் செயல்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக எளிதில் பொதுமக்கள் முறைப்பாடு அளிப்பதற்கு ஏதுவாக ’ஈ-டிரபிக்’ (E-Traffic) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் உத்தியோகபூர்வ வெளியீட்டு நிகழ்வு...
நாமல் குமார நேற்று கைது! சமூக செயற்பட்டார் என்று கூறப்படும் நாமல் குமார என்பவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டநிலையில், அவரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதிமன்றம்...