பொருளாதார நெருக்கடிகளை தீர்க்கும் பயணம் புத்தாண்டில்! அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகின்றார்; ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்தப் புத்தாண்டில் நடைமுறைப்படுத்தத் தயாராக இருக்கின்றோம்...
அநுர அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையீனம்! கண்டுபிடித்தது பெரமுன ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று...
கிண்ணியா-கொழும்பு பிரதான வீதியில் குப்பை கூழங்கள்! கிண்ணியா பிரதேச சபை பிரிவுகுட்பட்ட, கொழும்பு பிரதான வீதியில், சிவப்பு பாலத்துக்கு அண்மித்த வீதி ஓரங்களில் குப்பை கூழங்கள் நிறைந்து காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பிளாஸ்டிக் போத்தல்கள்,...
‘தூய இலங்கை’ வேலைத்திட்டம் ஆரம்பம்! “தூய இலங்கை” (க்ளீன் ஶ்ரீலங்கா) தேசிய வேலைத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. புதிய வருடத்தின் முதல்நாளான நேற்று, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ‘தூய இலங்கை’...
பஸ் கட்டணங்கள் ஜூலை உயரலாம்; அபாயச்சங்கு ஊதும் கெமுனு விஜயரத்ன! எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களால் பஸ் கட்டணத்தைக் குறைப்பது கனவாக மாறியுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதத்தின் பின்னர் பஸ் கட்டணங்களை உயர்த்தவேண்டி...
முன்னாள் அரசியல்வாதியின் சட்டவிரோத அதிசொகுசு வாகனங்கள் பறிமுதல்! மேல் மாகாணத்தின் முன்னாள் அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமானதாக கூறப்படும் 4.5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மூன்று சொகுசு வாகனங்களை வளான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர்...