300 ரூபா கொடுக்கவில்லை; மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை மதுபானம் வாங்க 300 ரூபாவை தரவில்லை என மனைவியுடன் தகராறு செய்து, அவரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த நபரொருவர் வீட்டின் பின்புறமுள்ள முந்திரி...
கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும்! ஜனாதிபதி அனுர தலமையிலான இந்த அரசாங்கம் கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்....
கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சினையையும் தீர வேண்டும் : சிறீதரன் தெரிவிப்பு கிளீன் சிறீலங்காவைப் போன்று இந்த அரசாங்கம் இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்....
கொழும்பு பல்கலைக்கழக மாணவன் யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு மோட்டார் சைக்கிள் – கார் விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் ஒருவர் நேற்று முன் தினம் (31) யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில்...
யாழ்ப்பாணம் – நாகபட்டினம் பயணிகள் கப்பல் சேவை இடம்பெறாது யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் – நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று இடம்பெறாது என குறித்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காலநிலை...
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் உறக்கத்தில் மரணம் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அரியாலை பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுவேக்கா (வயது 30) என்ற இளம்...