e-Traffic செயலி அறிமுகம் : போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பில் இலகுவாக புகார் அளிக்கலாம்! போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு உடனடி முறைப்பாடுகளை வழங்குவதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரியவினால் e-Traffic...
மாத்தறை சிறைச்சாலையில் நேர்ந்த விபத்து : கைதி ஒருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்! மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை ஒன்று கட்டிடத்தின் மீது விழுந்ததில் காயமடைந்த 11 பேர் மாத்தறை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக...
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு சொந்தமான இரு வாகனங்கள் மீட்பு! முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு சொந்தமானது என கூறப்படும் இரண்டு டிஃபென்டர் வாகனங்கள் உட்பட 3 ஜீப்கள் வலான மத்திய ஊழல்...
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...
கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்ட உதவி அதிகாரிக்கு நேர்ந்த கதி! அக்கரப்பத்தனை – கிளாஸ்கோ பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்ட உதவி அதிகாரி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! வைத்தியர் வலியுறுத்தல் நாட்டில் வருடாந்த பிறப்பு வீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி,...