காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பம்! தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக...
சாவகச்சேரி மருத்துவமனையில் இனிமேல் ‘பாஸ் ‘! சாவகச்சேரி மருத்துவமனையில் இன்று முதல் பாஸ் நடைமுறை பின்பற்றப்படும் என்று மருத்துவமனையின் பதில் மருத்துவ அதிகாரி மருத்துவர் ஜி.ரஜீவ் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இதுவரையில் பாஸ் நடைமுறை பின்பற்றப்படவில்லை. இன்றுமுதல்...
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புதிய ஆண்டுக்கான வேலைகள் ஆரம்பம்! யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் 2025ஆம் ஆண்டுக்கான புதிய வேலை ஆரம்பநாளின் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்றது....
பிரபல அரசியல்வாதி ஒருவரின் மனைவி உட்பட 5 பேர் கைதாகலாம்! பிரபல அரசியல்வாதி ஒருவரின் மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தேசிய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பல்வேறு...
தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! 2024ஆம் ஆண்டில் 312,836 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இது 2022ஆம் ஆண்டுக்கு முந்தைய உச்சநிலையை விடவும் அதிகமான அளவாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...
பேருந்துடன் உந்துருளி மோதி விபத்து – ஒருவர் காயம்! இன்று காலை 9 மணியளவில் டிக்கோயா சாஞ்சிமலை பிரதான வீதியின் பிலிங்கிபோனி என்ற இடத்தில் பேருந்துடன் உந்துருளி மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் உந்துருளியில் பயணித்தவருக்குத் தலையில்...