இலங்கைக்கான விமான சேவைகளை எமிரேட்ஸ் விமான சேவை அதிகரிக்கவுள்ளது! இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் நிறுவனம் நாளாந்தம் இலங்கைக்கு 3 விமான சேவைகளை இயக்குவதுடன் அவற்றில் இரண்டு...
இலங்கையில் சீனர்கள் நிதி மோசடி; வெளிநாட்டவர்களே அதிக பாதிப்பு இலங்கையில் வெளிநாட்டவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இலக்குவைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சீன பிரஜைகள் என்பதுதெரியவந்துள்ளது. இந்த மோசடியில் இலங்கை பிரஜைகள் குறைந்தளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். 2024 ஒக்டோபர்...
மண்வெட்டியால் தாக்கப்பட்டு மனைவி கொலை குருணாகல், குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகஹருப்ப பிரதேசத்தில் கணவனால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது....
எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பு ! இன்று முதல் எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. நேற்று(31) நளிரவு முதல் இந்த விலை மாற்றம் அமுலுக்கு வரகின்றது. இதன்படி மண்ணெண்ணெய் விலை...
மலையகத்தில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்கள்! உலகெங்கிலும் இன்று (01) ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வானவேடிக்கைகளும் இடம்பெற்றன. இதன்போது நள்ளிரவு 12.00 மணியளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன்...
புது வெற்றிகளை எதிர்கொள்வோம் – முன்னாள் எம்.பி ராமேஷ்வரன்! புத்தாண்டில் புதுப் பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர், நிதி செயலாளரும், முன்னாள் நுவரெலியா...