வாகன விற்பனையில் இடம்பெற்ற பாரிய மோசடி : மாத்தளையில் ஒருவர் கைது! பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் வலையமைப்பு மோசடி விசாரணைப் பிரிவினர் வாகனங்களைச் சேகரித்து விற்பனை செய்யும் மோசடி ஒன்றை கண்டுப்பிடித்துள்ளனர். இந்த மோசடியில்...
புத்தாண்டில் காத்திருக்கும் புதிய சவால்கள் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி! புத்தாண்டில் புதிய சவால் அரசாங்கத்திற்கு இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி...
வவுனியாவில் பேருந்தின் சக்கரத்தில் சிக்குண்டு உயிரிழந்த குழந்தை! ஏழு வயது குழந்தையொன்று பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளது. வவுனியா, பாவக்குளம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துவிச்சக்கரவண்டியில் நண்பர்கள் குழுவுடன் பயணித்த குழந்தையின் துவிச்சக்கர...
கல்முனை பிரதேச செயலக புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு! புதிய ஆண்டின் அலுவலகப் பணிகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (01) அரச சுற்றுநிருபத்துக்கமைவாக கல்முனை பதில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது ! மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது. அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால்...
பிரித்தானியாவிற்கு செல்ல முயன்ற இருவருக்கு நேர்ந்த கதி நேபாளத்தின் காத்மாண்டு ஊடாக போலியான இலங்கை கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு செல்ல முயன்ற இலங்கைப் பிரஜைகள் இருவர் கைதாகியுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றைய தினம்(31) குடிவரவு...